×

பேச்சியம்மன் கோயில் திருவிழா

நாகர்கோவில், மார்ச் 1: தடிக்காரன்கோணம் செல்லையாவிளை பேச்சியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு காளி கேசத்தில் இருந்து கும்ப குடங்கள் எடுத்து வருதல், 11 மணிக்கு அபிஷேகம், 12 க்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம், மாலை 4 மணிக்கு சிங்காரி மேளம் முழங்க அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது, நாளை மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வழிபாடு, தீபாராதனை அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

The post பேச்சியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pachyamman Temple Festival ,Nagercoil ,Thadikarankonam Chelliyavilai Pachyamman temple festival ,Kali Kesam ,Deeparathan ,Pachiyamman temple festival ,Dinakaran ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...